கவாத்து செய்தல் என்பது மரத்தில் உள்ள அதிகப்படியான கிளைகளை பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவது முறையாகும். கவாத்து செய்தல் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு பொதுவானதாகும். காத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுகள் அதிக அளவில் உண்டாகும்.
பூ எடுக்கும் தருணங்களில் கவாத்து செய்ய வேண்டும். கைது செய்வதன் மூலம் தேவையற்ற களைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துக்களையும் பயிர்களுக்கு அளிக்க முடியும். அதோடு மரக்கிளைகள் இடையே ஒரு நல்ல காற்றோட்ட வசதியும் ஏற்படும். இதனால் மகரந்தச் சேர்க்கை தெளிவாகும் அதிகமாகும் நடைபெறும் பெரும்..
சில வகை மரங்களை முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணமாக முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும் .ஆனால் சில வகை மரங்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மரம் பட்டு போக வாய்ப்பு உள்ளது .அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டு விட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.
கவாத்துசெய்யக் கூடாத நேரங்கள்
நோயினால் மரம் அல்லது செடி தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கும் போது கவாத்து செய்யக்கூடாது.
வரட்சியான அல்லது போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.
பூ வைத்து பிறகு கவாத்து செய்யக்கூடாது.
பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. அவற்றை செய்யும்போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்து வரும்.