தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது . மூக்கில் வடியும் ரத்தம்மூங்கில் மரம் மூங்கில் மூலத்தில்ஏற்படும் ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.
சிறுநீரக பிரச்சனையை மார்புச்சளி கல்லீரல் பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வு தருகிறது.
தேக்கு மரம் ஒரு உயர்ந்த உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம் மரச்சாமான்கள் செய்தல் சன்னல் கதவுகள் செய்தல் கட்டில்கள் செய்தல் கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.