வேளாண்துறையில் செயல்படும் சேலம் உயிர் உரங்களை உற்பத்தி மையத்தில் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரவநிலை உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணி நடந்து வருகிறது இந்த மையத்தில் நெல் பயிரில் தழைச்சத்து கலையை அதிகரிக்கும் அசோஸ்பைரில்லம் நிலக்கடலை பயறு வகை பயிர்களை ரைசோபியம் மணிச் சத்துக்களை அதிகப்படுத்தும் பாஸ்போபாக்டீரியா சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் பொட்டாஷ் பாக்டீரியல் ஆகிய உயிர் உரங்களை ஒன்றாக கலந்தது இந்த நிலையான உரங்கள் தயாரித்து அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பப்படுகிறது விவசாயிகள் தொடர்ச்சியாக திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன தழை மணி சாம்பல் உரங்களின் பயன்பாட்டை 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கலாம் மேலும் சுற்றுப்புறச் சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்தாத அங்கு பண்ணையில் இயற்கை வேளாண்மை முறைகளை பயன்படுத்தலாம் இதர வகை உயிர் உரங்கள் அனைத்து வகை பயிர்களுக்கும் தேவையான உரச் சத்துக்களையும் கிரகித்துக் கொடுப்பதோடு வயிறு மற்றும் மண்ணின் கார அமிலத் தன்மையை தாங்கி வளரும் பயிர் ஊக்கியை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மகசூல் அதிகரிக்கும் உயிர் உரங்கள் 100 150 500 மில்லி ஒரு லிட்டர் அளவுகளில் முறையே முப்பத்தாறு 85 150 180 ரூபாய் விலையில் கிடைக்கிறது இதனை விவசாயிகள் அனைத்து வட்டார வேளாண் அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது இந்த சங்கத்தில் வருடந்தோறும் கோடை பருத்தி வியாபாரம் நடைபெறும் ஆயிரக்கணக்கான சேர்த்து சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கொண்டு வருவார்கள் இந்த வருடமும் கோடை பருவத்தில் இலங்கை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது மேலும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார்கள் ஏலம் நடைபெறும் என்ற சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளனர்