ரசாயன பூச்சி ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு விளைநிலங்கள் விளைபொருட்களை மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் பூச்சிகளைகட்டுப்படுத்த இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிப்பதே நல்லது. அதை தொடர்ந்துபெவேரிய பேசியான என்ற இயற்கை பூச்சிக்கொல்லி பற்றி காணலாம்.
பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளுக்கு நோய்களை ஏற்படுத்தி அந்த பூச்சிகளை அழிக்கும் திறன் இந்த பூச்சிக்கொல்லிக்கு உண்டு.
பூச்சிகளை அழிப்பதில் முக்கியமானதாக விளங்குகிறது.
பயன்படுத்தும் அளவு
10 கிராம் என்ற அளவில் இந்த பூச்சிக்கொல்லி மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.