இதில் இரும்புச்சத்து ,புரதச்சத்து மற்றும் விட்டமின் ஏ ,பிஆகியஉயிர் சத்து உள்ளது.
கேன்சியம் , பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்தும்.
மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது.
இதை அரைத்து புண்களின் மேல் பற்றாகப் போட்டால் புண்கள் விரைவில் குணமாகும்.