
உரங்கள் தொழில்நுட்ப


சுக்கு அஸ்திரம் பயன்படுத்தும் அளவு
இந்த கலவையை தயார் செய்த ஓரிரு நாட்களுக்குப் பிறகு பயிர்களுக்கு தெளிக்கலாம்.அதையே ஒரு

அத்திப் பழத்திற்கு உரம் எப்படி இடுவது
நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ தொழு உரம் 600 கிராம்

மரங்கள் நன்கு வளர்வதற்கு என்ன உரம் இடலாம்
350 கிலோ மாட்டு எரு உடன் தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம் பாஸ்போ

பழக்காடி கரைசல்
பழக்காடி என்பது கனிந்த பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் கரைசல் ஆகும். சாணம்

அந்திமந்தார கரைசலின் பயன்கள்!
இந்த கரைசலை நாமே தயாரிக்கலாம். செலவும் குறைவு. பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி

முருங்கையின் பூ கருத்து காய் கடைபிடிக்கவில்லை
முறையான தண்ணீர் பாய்ச்சவேண்டும். மீன் அமினோ கரைசல் 200 மில்லி எடுத்து

#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள்#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள்
#உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி

ஹியூமிக் அமிலத்தின் பயன்கள்
ஹியூமிக் அமிலத்தின் பயன்கள் ஹியூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின்

#உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்
#உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் 1.சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால்

திரவ நுண்ணுயிர் உரம் மெத்தலோ பாக்டீரியா
திரவ நுண்ணுயிர் உரம் மெத்தலோ பாக்டீரியா பயிர்கள் கருகுவதை தடுக்க வேளாண் அறிவியல்

டிரைக்கோடெர்மா விரிடி நன்மை
பயிர் வளர்ச்சியையும் விளைச்சலையும் அதிகரிக்க இந்த உயிர் உரம் பயன்படுகிறது. மேலும்

இயற்கை உரங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
இயற்கை உரங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இயற்கை உரங்களை நிலத்தில் பயன்படுத்தும் பொழுது

திப்பிலியின் பயன்கள்
திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல்

மஞ்சள் வாடல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்
இவை வாழை பயிர் பெரும்பாலும் மஞ்சள் வாடல் நோய் தாக்கும். வாழையில்

பிரம்மாஸ்திரம் செய்யும் முறை
நொச்சி இலை, வேப்ப இலை ,புளியம் இலை ஆகியவற்றை 10

பூச்சி விரட்டிகள்\ இஞ்சி கரைசல்
தேவையான பொருட்கள் இஞ்சி 5o கிராம் தண்ணீர் 3 லிட்டர்

வாழை அறுவடை செய்ய சரியான தருணம் என்ன
கு லையின் வயதைப் பொருத்தும் பூ பூப்பதற்கு முன்

ஊடு பயிர்கள் அறுவடை செய்யும் முறை
ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். குறைந்த கால பயிர்களை விதைத்து எளிதில்

ஜாதிமல்லி உரங்கள்
செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 6o கிராம்

பார்த்தீனியக் களைகள்- பக்குவமாக உரமாக்க சில டிக்ஸ் விவரங்கள்!
பார்த்தீனியச் செடிகளைப் பக்குவமாக மாற்றி உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தீமையில் இருந்து

தென்னை மரத்திற்கு முறையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்க சில வழிகள் :-
தென்னை மரத்திற்கு முறையான ஊட்டச்சத்துக்கள் கொடுக்க சில வழிகள் :- 🌾 தென்னை

புதிதாக அரிசிக் கஞ்சியில் கூட விதை நேர்த்தி செய்யலாம்!
பயிர்களைப் பாதுகாப்பதில் முதன்மையானது விதை நேர்த்தி செய்வது தான். பயிரை வளர்த்து

தென்னைக்கு ஊட்டமேற்றிய உரம் எப்படி தயாரித்து இடலாம்?
350 கிலோ மாட்டு எரு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா

உர மூட்டையில் போலி உரம்! இந்த போலி உரத்தை கண்டறிவது எப்படி?
நாட்டின் பல பகுதிகளில் இரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தினமும் மணிக்கணக்கில் கியூவில்

மிளகாய், கத்தரி பயிர்களுக்கு மண் புழு உரத்தை எப்படி இடலாம்?
அசுவினி பூச்சி குருத்து ஈ தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம்? அஸ்வினி பூச்சி தாக்குதலை

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம் சிறந்த முறையா?
தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம் மிக உகந்த பாசனம் முறையாகும். இம்முறை நீரை அளவு

முருங்கை மரம் இதனால்தான் பட்டுப் போகிறது!
மிளகாய்ச் செடியில் நுனி கருகல் நோய் எப்படி உண்டாகிறது? மிளகாய் செடி பொதுவாக

உர விற்பனை நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையங்கள், ஒரே நபரின் பெயரில் அதிகப் படியாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை

தென்னையில் அதிக மகசூல் பெற, என்ன மற்றும் எவ்வளவு உரம் இட வேண்டும்?
பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதையடுத்து, தென்னை மரங்களுக்கு உரமிடுதல் குறித்து

வேளாண்மை செய்திகள்!
தஞ்சை மாவட்டத்திலும் சுமார் 38,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது

மரக்கன்றுகளுக்கு என்ன உரம் இட்டால் நன்றாக வளரும்?
ஜீவாமிர்தக் கரைசல் மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழு உரத்துடன் கலந்து

தழைச்சத்து தரும் அசோஸ்பைரில்லம்!
பயிர்களின் வளர்ச்சிக்கு உயிர் உரங்கள் பெருமளவில் பயன் படுத்தப்படுகின்றது. அந்த நூலில் உரங்களையும்

கலப்பு உரம் தயாரிப்பு பணி 18 மாவட்டங்களுக்கு வினியோகம்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தோட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது எனவே

நிலையான விவசாயத்திற்கு கை கொடுக்கும் இயற்கை உரம் பாலிசல்பேட்!
பாலிசல்பேட் என்பது ICL நிறுவனத்தால் இங்கிலாந்தில் கடலுக்கு அடியில் தோண்டி எடுக்கப்படும் பல்

பயிர்களுக்கு ஏற்றவாறு மண்புழு உரம் இடுதல்!
பயிருக்கு ஏற்றவாறு உரங்கள் இ ட்டால் மிக அதிக லாபத்தை நம்மால் எட்ட

தென்னை நார்க் கழிவுகளை உரமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..
தென்னை நார்க் கழிவுகளை உரமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்: ** எல்லாவகைப் பயிர்களுக்கும்

இந்த இரண்டு முறையிலும் கூட விவசாயிகள் உரச் செலவை குறைக்கலாம்..
தழைச்சத்து பிரித்து எடுத்தல் : * இந்த நடவடிக்கை கையாளுவதன் மூலம் உர

தென்னை மரத்திற்கு என்னென்ன உரங்களை இடலாம்?
கன்று நடுவதற்கு முன் குழியில் அரை அடி உயரத்திற்கு மண்புழு உரம் 5

தென்னை மரங்களுக்கு உரங்களை இந்த அளவுகளில்தான் இடவேண்டும்..
நெட்டை ரகம்.. தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10

மரங்களுக்கு தேவையான உரத்தை அவைகளே பெற்றுக் கொள்ள ஒரு வழி இருக்கு..
மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ள உள்ள வழிதான் “உரக்குழி” அமைப்பது.

பஞ்சகவ்யம் தெரியும்! அதென்ன வராக குணபம்? வாசிங்க தெரியும்..
வராக குணபம்.. பன்றி இறைச்சி – 3 கிலோ, தேன் – 200

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பு மற்றும் படுக்கை தயார் செய்யும் முறை..
மண்புழு உரம் உற்பத்தி மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள் ** ஒரு சிமென்ட்

பஞ்சகாவ்யாவை தெளிக்க இதுதான் சரியான முறை.. இந்த அளவில் தெளித்தால் பயிர்கள் செழிக்கும்..
பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும்

தென்னைக்கு எப்படி உரமிடுடணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க..
தென்னைக்கு உரமிடும் முறை: தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம்,

பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பற்ற உதவும் வேப்ப விதைக் கரைசல் தயாரிப்பது எப்படி?…
வேப்ப விதைக் கரைசல்: ** இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல்

மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் என்னென்ன? வரைமுறைகள் என்ன?…
மட்கிய தென்னை நார்க்கழிவின் பயன்கள் ** மட்கிய நார்க்கழிவினை மண்ணில் சேர்ப்பதால், மண்ணின்

வாழை சாகுபடியில் ஊட்டத்துக்கு இதுவே போதும்.
வாழை சாகுபடியில் ஊட்டத்துக்கு ஜீவாமிர்தமே போதும்.. நடவு செய்து ஒரு மாதம் கழித்து,

பஞ்சகவ்யம் தெளிப்பதால் எந்தெந்த செடியில் என்னென்ன நன்மை விளையும்..
பஞ்சகவ்யம் தெளிப்பதால் எந்தெந்த செடியில் இவ்வளவு நன்மைகள் விளையும்: 1.. மா பூ

மண் வளத்தை மேம்படுத்த இந்த இயற்கை உரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்..
மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்: ** மண் வளத்தை இயற்கை

வெள்ளாட்டுப் பால் மற்றும் எருவில் கூட நல்ல லாபம் கிட்டும். எப்படி?…
வெள்ளாட்டு பால்: ** வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நமது வருங்காலப்

பஞ்சகவ்யம் எப்படி தயாரிக்கணும்? எப்படி பயன்படுத்துணும்? தெரிஞ்சுக்க இதை வாசிங்க..
பஞ்சகவ்யம் பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி

கரும்பு தோகை உரம் தயாரிப்பின்போது எந்த மாதிரியான இடுபொருட்களை பயன்படுத்தணும்?…
கரும்பு தோகை உரம் தயாரிப்பின்போது பயன்படுத்த வேண்டிய இடுபொருட்கள் நுண்ணுயிர் கூட்டுக் கலவை

கோழிப் பண்ணைக் கழிவுகளை இந்த முறையில் எளிதில் உரமாக்கலாம்..
கோழிப் பண்ணைக் கழிவுகளை உரமாக்குதல்.. ** கோழிப்பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும்,

எரு தயாராகிவிட்டது என்பதை கண்டிபிடிக்க இந்த உத்தி உங்களுக்கு உதவும்..
1. அடர் சிவப்பு நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய

மண்புழு உர சேமிப்பு முறையும் அதன் நன்மைகளும் இதோ..
மண்புழு உர சேமிப்பு முறை அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான

இயற்கை விவசாயத்தில் நம் முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்தியது எது தெரியுமா? “ஜீவாமிர்தம்’…
இயற்கை வேளாண்மையில் நம் முன்னோர்கள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர். ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை

மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்ய இதுதான் சரியான முறை…
** தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு

அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் இயற்கை உரங்களின் நன்மைகள்…
அசோஸ்பைரில்லம்: அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு

மண்புழு உயிர் உரத்தின் அவசியம் மற்றும் பயன்கள் இதோ…
பண்டைய காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால்,

ஆடுகளில் இருந்து கிடைக்கும் உரம் எந்த மாதிரியான பயன்களைத் தரும் தெரியுமா?…
** காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற

முருங்கையில் இலை மஞ்சளாக மாறி உதிர்கிறது. இதற்கு என்ன காரணம்?
இது முருங்கையில் வாடல் நோய் ஆகும். நோயின் ஆரம்பத்தில் அடிப்பகுதியில் உள்ள இலைகள்

கம்போஸ்ட் உரத்தை தயாரித்து செறிவூட்டுவது எப்படி?…
கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு

மண்புழு உரத்தை இப்படிதான் தயாரிக்கணும்….
தயாரிப்பு முறை 1.. மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன் அதிகளவு ஈரப்பதம்

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பயன்கள்.
கற்பூர கரைசல் தயாரிக்க தேவையானப் பொருட்கள்: 1. 100 மிலி வேப்பெண்ணைய் 2.

மற்ற பசுந்தாள் உரங்களைவிட கொழிஞ்சி பசுந்தாள் உரம் சிறந்தது. ஏன்?…
சணப்பூ, தக்கைப்பூண்டு வகை பசுந்தாள் உரங்களைவிட, கொழிஞ்சி ரகம் உரம் சிறப்பானது. தமிழகத்தின்

எலுமிச்சை மரம் நன்றாக வளரவில்லை அதற்கு என்ன உரம் வைப்பது?
வாரம் ஒருமுறை மீன் அமிலக்கரைசல் கரைசல் நீர்பாசனத்துடன் கலந்து விடலாம். மாதம் இரண்டு

வீட்டு தோட்டத்தில்செடிகளுக்கு தேங்காய் புண்ணாக்கு எப்படி பயன்படுத்துவது?
தேங்காய் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து செடிகளின் மீது தெளிக்கலாம் அல்லது வேர் வழியாக

ஜீவாமிர்தக் கரைசலை எப்படி பயிர்களுக்குப் பயன்படுத்தலாம்?
இயற்கை விவசாயத்தில் ஜீவாமிர்தக் கரைசல் பெரும்பங்கு வகிக்கின்றது. ஜீவாமிர்தத்தை நெற்பயிருக்கு மாதம் இரண்டு

பழ மரங்களுக்கு பஞ்சகாவ்யாவை எப்பொழுதும் பயன்படுத்தலாம்?
பழ மரங்களான மா, பொய்யா, சப்போட்டா, மாதுளை ,சீத்தா, புளி ,பப்பாளி,எலுமிச்சை போன்ற

வாழைப்பழத் தோல்கள் கூட தாவரங்களுக்கு உரமாக மாறும்…
வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும். வாழைப்பழத் தோல்களை தூக்கி எறியாமல் உங்கள்

பொதுவாக செடிக்கு எந்த காலத்தில் உரம் இடவேண்டும்?
மண்புழு உரத்துடன் சிறிய மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து நடவு

மண்புழு உரத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
மண்புழு உரத்தில் தழைச்சத்து 0.5 – 1.5 சதம், மணிச்சத்து 0.1 –

மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் பட்டதாரி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஊட்டச்சத்து உதவி பேராசிரியை ரேவதி (Revathi)

பஞ்சகவ்யா கொடுப்பதால் எந்தெந்த பயிர்களுக்கு என்னென்ன நன்மைகள்…
இயற்கை விவசாயத்துக்கு மாறின சிலவருடங்களில் மண்ணின் தன்மை மாற்றம் அடைஞ்சு வர்றதை கண்கூடா
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் விதம்!
நம் மாடித் தோட்டத்து பயிர் வளர உரங்கள் மிக மிக அவசியம். ஆனால்

சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 % மானியம்- கோவை விவசாயிகளுக்காக!
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில், 2020-21ம் நிதியாண்டில், 1,296 ஏக்கரில் தோட்டப்பயிர்கள் பயிரிடுவதற்கு,

மானாவாரி பயிருக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் நல்லது….
மானாவாரி பயிராக பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

உரச்செலவை குறைப்பது பற்றி வழிகாட்டுகிறது உழவர் பயிற்சி நிலையம்!
பயிர் சாகுபடியில் இரசாயன உரங்களின் செலவு மூன்றில் ஒரு பங்காக உள்ளது. எளிய

மணிச்சத்தில் பாஸ்போபாக்டீரியா உயிர்உரம்
பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து,மணிச்சத்து மற்றும் சாம்பல்

சோள சாகுபடியில் இயற்கை தொழிற்நுட்பங்கள்
சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை

ஏரோபிக்’ உரமாக்கும் முறை
மக்கும் கழிவுகளை வளமிகு உரமாக்கும் ‘ஏரோபிக்’ முறையை மதுரையில் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான
Follow Us
Archives
- May 2022 (175)
- April 2022 (192)
- March 2022 (198)
- February 2022 (155)
- January 2022 (150)
- December 2021 (108)
- November 2021 (81)
- October 2021 (93)
- September 2021 (105)
- August 2021 (149)
- July 2021 (114)
- June 2021 (118)
- May 2021 (149)
- April 2021 (394)
- March 2021 (430)
- February 2021 (321)
- January 2021 (247)
- December 2020 (286)
- November 2020 (180)
- October 2020 (191)
- September 2020 (142)
- August 2020 (197)
- July 2020 (221)
- June 2020 (316)
- May 2020 (15)
Most Popular

பசுந்தாள் உரம்


விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை
